கோயம்புத்தூர்
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி ஆனைமலைஸ் புதிய ஏத்தர் ஷோரூமுடன் இணைந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் துவங்கியது…புதிய ஷோரூமை குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் விக்னேஸ்வர் துவங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் குழும டைரக்டர் சித்தார்த், ஏத்தர் நிறுவனத்தின் டெரிட்டரி சேல்ஸ் மேனேஜர் அமணிஷ் , ஏத்தர் நிறுவனத்தின் ஏரியா சேல்ஸ் மேனேஜர் .ஸ்ரீகர் பட்டில் மற்றும் ஆனைமலைஸ் குழும நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..அடுத்த தலைமுறை ஸ்கூட்டராக வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஏத்தர் மாடல்கள், புதிய மேம்பட்ட அம்சங்களுடன் சக்தி வாய்ந்த 3.7 kWh பேட்டரி கொண்டுள்ளது.மேலும் 7.0 டச்ஸ்கீரின் அமைப்பு, முன், பின் டிஸ்க் பிரேக், 12 இன்ச் அலாய் வீல்கள், பெல்ட் டிரைவ் அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.