முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார்
முதுகுளத்தூர் மே 14கமுதிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்வட்டாரவளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பொறுப்பேற்றுள்ள பாலதண்டாயுதபாணி அவருக்கு அலுவலர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்கின்றனர் பலர் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்