திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கிளிக்கொடி ஊராட்சி இந்த ஊராட்சியில்  ஊராட்சி செயலாளர்  விஜயன் என்பவர் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பணி மாறுதல் பெற்று பழவேற் காடு அருகில் உள்ள அவுரிவாக் கம்  ஊராட்சிக்கு பணி மாறுதல் அடைகிறார் . அவருக்கு ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா புருஷோத் தமன் தலைமையில்   ஒன்றிய கவுன்சிலர் வெற்றி, ஊராட்சி மன்ற துணை தலைவர் மலர்விழி குமார் ஆகியோர் முன்னிலையில் சால்வை அணிவித்து பாராட்டு விழா மற்றம் பிரிவு உபசார விழா நடைபெற்றது. 

இதில் ஊராட்சியில் பணி புரியும் மக்கள் நலப்பணியாளர் பாபு மற் றும் பணி தள  பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *