நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வ உ சி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை கிண்டியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. உருவ படத்துக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பி.எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில், கட்சியின் முதன்மைச்செயலாளர் ஆர்.ஏ.சுறா தலைமை நிலையச்செயலாளர் சி.டி.ரகுபதி மாநில கொள்கை பரப்புச்செயலாளர்கொடுமுடி தங்கராஜ் மாநில போக்குவரத்து தொழிற்சங்கபிரிவு அமைப்பாளர் ஏ.நந்தகுமார் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்த்.மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரிபாலாஜி காரியாபட்டி நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்.மணி பொதும்பு ஊராட்சி போக்குவரத்து தொழிற்சங்க பிரிவு அமைப்பாளர் லோகேஷ்வன் ஓய்வுபெற்ற காவல்துறை பிரிவு அமைப்பாளர் பாண்டியன் திண்டுக்கல் நகர அமைப்பாளர் வெங்கடேசன் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத்தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வ.உ.சி.உருவ சிலைக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்
கூடல் செல்வேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


மாநில ஊடக பிரிவு அமைப்பாளர் இ.எம்.எஸ் அபுதாகிர் மாவட்ட அமைப்பாளர், திருப்பதி தனராஜா கம்பம் நகர செயலாளர்கள் ஏ.ஆர்.அய்யர், எல்.ஆர்.சுப்ரமணியம் மாவட்ட விவசாய சங்க துணை அமைப்பாளர் கே.ஆர். பாஸ்கரன் மாநில இளைஞர் அணி டி.எஸ்.ஏ. அருண்குமார் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.தங்கபாண்டியன்மாநில பொது குழு உறுப்பினர் சங்கர் கூடலூர் நகர பொறுப்பாளர்கள் ஜி.வீரபுத்திரன் பி.டி.சோனை ராஜ் மற்றும் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக கழக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *