வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் திருக்கோயிலில் அருட்பிரகாச வள்ளலார் 200-வது அவதார ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக அகவல் பாராயணம், அன்னதானம் நடைப்பெற்றது,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகா
மாரியம்மன் திருக்கோயிலில் நாகப்பட்டினம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணை யர் மண்டலம் சார்பில்
அருட்பிரகாச வள்ளலார்200-வது அவதார ஆண்டு
சிறப்பு நிகச்சியாக காலை10 மணி முதல் 12மணி வரை அகவல் பாராயணம், அதனைத் தொடர்ந்து அன்னதானம்
நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியானது 29/07/2023, 30/07/2023,05/08/2023, 06/08/2023,
11/08/2023 ஆகிய ஜந்துநாட்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் வலங்கைமான் வள்ளலார் தொண்டு நிறு
வனம் சார்பில் ரெத்தினசபாபதி, பிரபாகரன்,வள்ளலார் ரமேஷ், திருநாவுக்கரசு, மணக்குடி அம்மா, சேகரன்,கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகப்பட்டினம் இந்து சமய அறநிலையத்துறைஇணை ஆணையர் மண்டலம் சார்பில் நடைப்பெறுகிறது. வலங்கை மான் மகா மாரியம்மன்
திருக்கோயிலில் நடைப்பெறும் நிகழ்ச்சி ஏற்பாடு களை திருக்கோயில் செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ஆய்வர் எஸ்.தமிழ்மணி, அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.