மாதவரம் கொல்கத்தா நெடுஞ்சாலையில் குப்பை
தரம் பிரித்தல் விழிப்புணர்வு.

மாதவரம் மண்டலம் 3 -ல் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் சென்னை என்விரோ‍ நிறுவனம் சார்பில் ,
மாதவரம் மண்டல செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன்,சின்னதுரை, உதவி செயற்பொறியாளர் , மற்றும் திடக்கழிவு மேலாண்மை பிரிவு மண்டல அலுவலர் நக்கீரன் ஆலோசனையில் , பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் விதமாக மாதவரம் ரவுண்டானா கொல்கத்தா நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பதாகைகளை வைத்து பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்குமாறு அறிவுறுத்தும் விதத்தில் அமைத்துள்ளனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *