பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய இந்து மகாசபை அச்சர்கள் பேரவை தலைவர் அருள் திரு ஸ்ரீநிதி அம்மா மற்றும் துணைத் தலைவர் தேவேந்திரன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் பேரவையின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.