மேட்டுப்பாளையத்தில் பசும்பொன் தேவர் 116 வது ஜெயந்தி விழா தேவர் நல சங்கம் சார்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் தமிழ் சங்க அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. செல்வராஜ்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி. ஆர். – சண்முகசுந்தரம்,காரமடை நகர் மன்ற உறுப்பினர்
ராமு குட்டி,சிக்கதாசம்பாளையம் ஊராட்சித் துணைத் தலைவர் வினோத் குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், அதிமுக நகர செயலாளர் வான்மதி சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக,தேவர் திருமகனார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தேவர் நல சங்கதுணைத் தலைவர் பொன்னையன், செயலாளர் நாகமாணிக்கம், பொருளாலர் பழனிக்குமார்,துணைச் செயலாளர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *