நாளிதழ் ஆசிரியரும், என்.ஜே.யு நிறுவன தேசிய தலைவருமான டாக்டர். கா.குமார் பங்கேற்று சிறப்புரை;-

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், ஆலங்குளம் அருகே நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் என் ஜே.யு சார்பில் தென் மண்டல கலந்தாய்வு கூட்டம் காலச்சக்கரம் நாளிதழ் ஆசிரியரும், என்.ஜே.யு நிறுவன தலைவர், டாக்டர். கா.குமார் மற்றும் தென் மண்டல தலைவர் எஸ் சாமுவேல் பிரபு தலைமையிலும், நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மரகத சுப்பிர மணியன் வரவேற்பு ரையாற்றுகையில், தென்காசி மாவட்ட தலைவர் எம் முருகன் முன்னிலையிலும், தென்காசி மாவட்ட செயலாளர் சாலமன் ஜெயராம், நெல்லை மாவட்ட தலைவர் முருகேசன் பலர் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் திருவனந்தபுரம், மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் வேலூர் மண்டல நிர்வாகிகள் டாக்டர் ராஜ்பாபு, முஜிப் ரகுமான், துரைராஜ் என 40க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தேசியத் தலைவர் டாக்டர். கா.குமார் பேசியதாவது:- என்.ஜே.யு விதிமுறைகளும், பத்திரிக்கையாளர்கள் பின்பற்றக்கூடிய அரசு விதிமுறை களையும், இந்திய தொழிற்சங்க பதிவுடனும், தொழிலாளர் ஆக்ட்1926, பதிவு விதிமுறைப்படி பதிவானது தான் என்.ஜே.யு இச்சங்கம் பத்திரிக்கையாளர்கள் நலனுக்காகவே அரசு விதிமுறைப்படி ஆரம்பிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அளவில் பதிவுகளின் விவரத்தை அறிந்து தமிழ்நாடு அரசு செய்தி துறை இயக்குனர், செய்தி துறை அமைச்சர் அமைச்சர் சுவாமிநாதன் என் ஜேயு நிறுவன தலைவர் டாக்டர்.குமாரை அழைத்து நம்ம சங்கங்களின் பதிவின் சிறப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.

சங்கத்தில் இணைத்து பத்திரிக்கையாளர்கள் உரிமைகளையும் நாம் முழுமையாக என சிறப்புரை யாற்றினார். இக்கூட்டத்திற்கு மாநில, மாவட்ட, தென் மண்டல அனைத்து நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர் களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *