தென்காசி மாவட்டம் தெற்கு கடையம் ரவண சமுத்திரம் மீனாட்சிபுரம் அழகாபுரம் வீரா சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அப்பகுதி நியாய விலைகடைகளில்
கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நிவாராண உதவிதொகை ரூபாய் 1000/- வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்செல்வன்,ஒன்றிய கழக நிர்வாகிகள் புகாரி, மீரா, சாகிப், அர்ச்சுனன், சசிகுமார், சுரேஷ் ,கோபி, கோபாலகிருஷ்ணன், சுந்தரம், கிருஷ்ணன், மகேஷ் ,பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர சதாம், ஒன்றிய கவுன்சிலர் ஜஹாங்கீர், முத்துராஜ், முருகன், ராகவேந்திரன், மாவட்ட பிரதிநிதி முகமது, யாகூப்,பெருமாள், பொறுப்புக்குழு உறுப்பினர் அகமது ஈசாக் , ஜாகிர் உசேன் , அஸ்லிம் , உள்பட பலர் உடனிருந்தனர்.