சென்னையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிஞர் இரா.இரவிக்கு நால்வர் இதழ் சார்பாக பத்தாயிரம் பொற்கிழியும் அமரன் ஹைக்கூ விருதும் வழங்கினார்.
உடன் கலைமாமணி ஏர்வாடியார்,கவிஞர்கள் அமரன்,கே.ஜி.ராஜேந்திர பாபு,ஜெய்சக்தி,அமுதா பாலகிருஷ்ணன் உள்ளனர்.
சென்னையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிஞர் இரா.இரவிக்கு நால்வர் இதழ் சார்பாக பத்தாயிரம் பொற்கிழியும் அமரன் ஹைக்கூ விருதும் வழங்கினார்.
உடன் கலைமாமணி ஏர்வாடியார்,கவிஞர்கள் அமரன்,கே.ஜி.ராஜேந்திர பாபு,ஜெய்சக்தி,அமுதா பாலகிருஷ்ணன் உள்ளனர்.