அஞ்சலி” தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் நிறுவனரும், செயலாளருமான செல்வி விஜயபாரதி தலைமையிலும், ரஜினி மன்ற தலைவர் பாலதம்ராஜ் முன்னிலையிலும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னால் தலைவரும்,தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நிகழ்வில் தொழிலதிபர் சி.பி.செந்தில், கணேசன், எஸ்.எஸ்.மணியன், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், சண்முகம், அப்பா பாலாஜி, மனோகரன், அழகப்பன், ஜோதி அம்மா, ஜெயந்தி, மீனா, குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.