செங்கல்பட்டு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் அவர்களின் ஆணைக்கிணங்க
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செய்யூர் த.பொன்னிவளவன்
ஆலோசனைப்படி அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக அச்சிறுப்பாக்கம் ஆ.பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அப்போது திராவிட உதயா,பேரூர் செயலாளர் கலங்கரை காசி,ஈழத்து பிரபா, எடிசன்,
நரேஷ், அன்பு, கேசவன், விசு, எழில்வளவன், தியாகு, உட்பட பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இந்த நியமனம் தொடர்பாக செங்கை மாவட்ட
விசிக மூத்த முன்னோடிகள்
நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் வலைதளம் மற்றும் கைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *