தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும்
திட்டத்தின் கீழ் 2- பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் தலா ரூ.13.500/- வீதம் மொத்தம் ரூ.27,000/- மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர். வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *