பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் தமிழ்நாடு நகராட்சிகள் அனைத்து பணியாளர்களின் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில மகளிர் அணி தலைவி தங்க சரஸ்வதி தலைமை தாங்கினார்.
இதில் சங்கத்தின் மாநில பொருளாளர் விஜயகுமார் மாநில துணை பொதுச் செயலாளர் விஜயராகவன் மாவட்ட செயலாளர் தம்பி சிவம் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களும் கலந்து கொண்டு மகளிர் தின விழாவை கொண்டாடினர்