தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அய்யனார்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடைப்பெற்றது
ஆலங்குளம் வட்டார பல மைய மேற்பார்வையாளர் ஜீவா தலைமை தாங்கி முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையினை தொடங்கி வைத்து பேசினார்
ஆலங்குளம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ராஜா , இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகேசன்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்று பேசினார்.
அய்யனார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நீதி ராஜன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்வில்
வானவில் மன்ற ஆசிரியர் தமிழ் அமுதா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் நிர்மலா தேவி,
செல்வி, இந்துமதி,
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,
உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வில் ஆசிரியர் மயில்ராஜ் நன்றி கூறினார்
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள்
செய்யது அலி செய்தா,
மீனா, அம்பிகா, தனுஸ்கோடி ராமலெட்சுமி,
பிருந்தா ,
தெய்வக்கனி,
ராமலட்சுமி, ஆகியோர் செய்திருந்தனர்.