சுப்பிரமணியபுரம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
56 வது ஆண்டு விழா;-

தென்காசி மாவட்டம்
சுப்பிரமணியபுரம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
56 வது பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் கிரோஸ் தலைமை தாங்கினார்பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். கணபதி பள்ளி மேலாண்மைக் குழு தலைவி செல்வமணி,
ஊராட்சி மன்ற உறுப்பினர், அம்புலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் வட்டாரக்கல்வி அலுவலர்இளமாறன் சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்டுபள்ளியில் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார்கள்அதனையெடுத்து பள்ளி ஆசிரியர்அனைவரையும் வரவேற்றும்ஆண்டறிக்கை வாசித்தார்.விழா முடிவில்
இடைநிலை ஆசிரியர்
பூசைத்துரை நன்றியுரை வழங்கினார்.அதனையெடுத்து
மாணவர்களின் பல்வேறு
கலை நிகழ்ச்சியும் . யோகாவும் நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளி யோகா மாஸ்டர் விஷ்னுக் குமார் மற்றும் பெற்றோர் களும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *