வாழ்த்து” மதுரையில் ஒரே நாளில் இரண்டு பட்டிமன்றம் பேசி அசத்திய எங்கள் நகைச்சுவை மன்ற தலைவரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, ரமேஷ், மகா லட்சுமி, அமல் ராணி, வனிதா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *