சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் 117-வது பிறந்தநாள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவு மண்டபத்தில் அவரது 117-வது பிறந்தநாள் விழா (10.04.2024) இன்று அரசின் சார்பில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கீர்த்தனா மணி அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது

சுதந்திர போராட்ட தியாகி.பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவப்படத்திற்க்கு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்

நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்;வகுமார் வட்டாட்சியர் காரல்மார்க்ஸ் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *