திருப்பூர் செய்தியாளர் திருக்குமார் 9843 578741
திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் இந்திய
தபால் அஞ்சல் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியபணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசுகள் விருதுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தபால் நிலைய கண்காணிப்பாளர்
ஜெயராஜ் பாபு தலைமையில் உதவி தபால் நிலைய கண்காணிப்பாளர் அசோக் குமார் வரவேற்புரை நிகழ்த்திட சிறப்பு அழைப்பாளராக கிட்ஸ் கிளப் குழும பள்ளிக் குழுமங்களின் தலைவரும் திருப்பூர் தமிழ்ச் சங்க செயலாளர் மோகன் கே கார்த்தி கலந்து கொண்டு 140 பேருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
மேற்படி நிகழ்வில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.