பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் அதிமுக கட்சி சார்பாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு நீர் மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
தலைமை சசிக்குமார் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர்! திறந்து வைத்தவர் முன்னாள் அமைச்சர் அருணாச்சலம்