திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நாடார் ஏற்பாட்டில்
தமிழ்நாடு நாடார் சங்கம் துணை தலைவர் தீதத்தாபுரம் சு.ராஜேஸ் நாடார், மகளிர் அணி தலைவி எஸ் சோபிதாராணி, மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நாடார் தலைமையில்
மாவட்ட துணை செயலாளர் பட்டுதுரை நாடார், தமிழ்நாடு நாடார் சங்கம் மகளிரணி துணை செயலாளர் சகாய சுமதி, மராட்டிய மாநில துணை செயலாளர் போரவெளி பால சேகர்நாடார் ஆகியோர் முன்னிலையில் கோடை வெயில் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.