நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா மாநிலத்திற்கு செல்லும் பிரதான சாலையாக நாடுகாணி-வழிகடவு சாலை இருந்து வருகிறது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் இரு மாநிலங்களுக்கு இடையான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *