மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம்

தென்காசி ஜனவரி 14

தென்காசி மாவட்டம் வடகரையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சமத்துவ பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூது தலைமை தாங்கினார்

நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கி சிறப்பித்தார் நிகழ்ச்சியில் பேரூர் கழகச் செயலாளர் தங்கப்பா என்ற உசேன் பொருளாளர் அருணாசலம் மாவட்டபிரதிநிதி சாகுல் கமீது ராஜேந்திரன் பாப்பா ஒன்றியபிரதிநிதிகள் கனல் காஜா முகம்மது வகுதார் மூர்த்தி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மாலதி வார்டுகவுன்சிலர்கள் சையது அலி ஆயிஷாபேகம் சமீமா அரபுநிஷா ஆறுமுகச்சாமி ஆறுமுகம் முத்து அன்சாரி நியமன உறுப்பினர் சையது அலி மற்றும் வார்டு செயலாளர்கள் திருமலையாண்டி பேச்சிமுத்து பாலகுரு சொக்கலிங்கம் ஐயப்பன் சிவகாமி முகம்மதுகனி ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *