ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
கழனிவாசல், மங்களமேடு, பகுதியில் நாளை மின் நிறுத்தம்.
பெரம்பலூர். ஜன.20.
மங்களமேடு, கழனிவாசல், துணைமின் நிலையத்தில் நாளை 21 -ம் தேதி செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பராமரிப்பு பணி முடியும் வரை மின்வினியோகம் பெறும் கிராமங்களான ரஞ்சன்குடி , பெருமத்தூர் , மங்களமேடு , தேவையூர் , நகரம் , நமையூர் , முருக்கன்குடி , சின்னாறு , எறையூர் , அயன்பேரையூர் , அகரம் , வி.களத்தூர் , பசும்பலூர் , திருவளாந்துறை , பிம்பலூர் , மறவநத்தம் , தைகால் , நன்னை , கிழுமத்தூர், லப்பைகுடிகாடு , திருமாந்துறை , அத்தியூர் , பென்னகோணம் , ஆடுதுறை , கழனிவாசல் , ஒகளூர் , வேப்பூர் , பரவாய், ஓலைப்பாடி . எழுமூர் , வாலிகண்டபுரம் , மேட்டுபாளையம் , க.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி இயக்குனர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.