தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க சார்பாக நான் (ஸ்ரீதர் தமிழன்), Navi Mumbai International Airport – Terminal Manager நவி மும்பை விமான நிலைய இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்;

கூடுதலாக இதுவரை தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி, தூத்துக்குடி – மும்பை போன்ற பெருநகரங்களுக்கும்; சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்க வலியுறுத்தி இண்டிகோ நிறுவன மேலாளரை, 2021-2026 வரை பணியில் இருந்த மூன்று தூத்துக்குடி விமான நிலைய இயக்குனரை , இந்திய விமானத்துறை ஆணையத்தலைவர், மகாராஷ்டிரா ஆளுநர், தமிழ்நாடு ஆளுநர் ,தமிழ்நாடு அமைச்சர், ஒன்றிய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் னு பலரை சந்தித்து மனு அளித்துள்ளேன்..

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து முயற்சிக்கிறோம். விரைவில் கோரிக்கை நிறைவேறும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *