திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (13-ஆம் தேதி) செவ்வாய்க் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வலங்கைமான், ஆண்டாங்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, பட்டம், மருவத்தூர், ஆலங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்பதை திருவாரூர் உதவி செயற்பொறியாளர், கட்டுமானம் அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.