Month: December 2023

அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யங் இந்தியா அமைப்பு சார்பாக பள்ளி மாணவிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகம்

யங் இந்தியா அமைப்பு சார்பாக பள்ளி மாணவிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தலா ஒரு…

கோயம்புத்தூர் கேரளா கிளப்பின் 91வது ஆண்டு விழா

கோவையில் பாரம்பரிய அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ள கோயம்புத்தூர் கேரளா கிளப்பின் 91வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது… கடந்த 1932 ம் ஆண்டு கிருஷ்ணன்…

வால்பாறையில் கஞ்சா வழக்கு துரிதமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

வால்பாறையில் கஞ்சா வழக்கு துரிதமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு எஸ்.பி.பத்திரி நாராயணன் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டு கோவை மாவட்டம் வால்பாறை காவல் துறையினர் கோவை மாவட்ட…

வலங்கைமான் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் கையெழுத்து

வலங்கைமான் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடைவீதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், கல்விக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசு…

அலங்காநல்லூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பாக சக்தி கேந்திரா கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியம் பாஜக சார்பாக கோவில்பட்டி சக்தி கேந்திராவுக்கு உட்பட்ட அய்யூர் கிளையில் சக்தி கேந்திரா கூட்டம் சக்தி கேந்திரா தலைவர் சௌந்தரபாண்டியன்,…

கோவை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சேலம் மாநாட்டிற்கு நிதி வழங்கப்பட்டது

கோவை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சேலம் மாநாட்டிற்கு நிதி வழங்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர்…

ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் பிச்சை அவர்கள்…

சீர்காழி பகுதிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு

எஸ். செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி பகுதிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு சீர்காழி வட்டம் சேமங்கலம் ஊராட்சியில் ஆளவேலி வடிகால் வாய்க்காலினையும், கோபாலசமுத்திரம்…

அலங்காநல்லூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெறும் வெல்லும் சானாநாயகம் மாநாடு குறித்தும் அலங்காநல்லூர் பேரூராட்சி புரட்சியாளர் அம்பேத்கர்…

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். பாமக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்…

நேச்சுரல் யோகா மையம் சார்பாக நடைபெற்ற சோழன் உலக சாதனை

நேச்சுரல் யோகா மையம் சார்பாக நடைபெற்ற சோழன் உலக சாதனை நிகழ்வில் 100 பள்ளி மாணவ,மாணவிகள் இணைந்து ஐந்து நிமிடத்தில் 10,800 தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை புத்தகத்தில்…

புதுச்சேரி நல்லவாடு கிராமத்தில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை-சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் நேரில் சென்று ஆய்வு

புதுச்சேரி..நல்லவாடு கிராமத்தில் மீன்பிடி படகுகள் கடற்கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.. இவற்றை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் ஆர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் ..…

திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் (புதன் ஸ்தலத்தில்) துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு

எஸ். செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் (புதன் ஸ்தலத்தில்) கோவிலில் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து பிரகாரத்தில்…

மூன்று மாநில சட்டசபை தேர்தல் பாஜக வெற்றி – அலங்காநல்லூரில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தனிப்பெருங்கன்மையுடன் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.…

கோவை வந்த இந்து மகா சபா தமிழ்நாடு புதிய தலைவருக்கு உற்சாக வரவேற்பு

கோவை விமான நிலையம் வந்த இந்து மகா சபா தமிழ்நாடு புதிய தலைவருக்கு உற்சாக வரவேற்பு… அகில பாரத இந்து மகா சபா தலைவராக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி…

மூன்று மாநில சட்டசபை தேர்தல் பாஜக வெற்றி –விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டில் மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் அபார வெற்றியை…

அலங்காநல்லூரில் கொடை அறக்கட்டளை சார்பாக மாபெரும் ரத்ததான முகாம்

அலங்காநல்லூரில் கொடை அறக்கட்டளை சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் கொடை அறக்கட்டளை பாரத் மக்கள் நல இயக்கம் மற்றும் அரசு…

பழைய ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 21ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் டிசம்பர் 21ல் திருவாரூர்…

திருவாருர் நகராட்சி அலுவலகம் எதிரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாருர் நகராட்சி அலுவலகம் எதிரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி திருவாருர் நகராட்சி அலுவலகம்…

கோவை கே.எம்.சி.ஹெச்-மருத்துவமனை சார்பாக உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு

கோவை கே.எம்.சி.ஹெச்-மருத்துவமனை சார்பாக உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ,மாரத்தான் நடைபெற்றது…. உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவமனையான கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை…

கோவையில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

கோவையில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக நடைபெற்ற வாக்கத்தானில்,ஆட்டிசம் குழந்தைகள், வீல் சேர் மாற்று திறனாளிகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்… உலகம் முழுவதும் டிசம்பர்…

சீர்காழியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்- சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

எஸ்.செல்வகுமார் சீர்காழி செய்தியாளர். சீர்காழியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை…

மானூரில்மக்கள் தேசம் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டம் வாகைக்குளம் ஊராட்சி மற்றும் கட்டாரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் சிற்றாறு பகுதிகளில் எந்த விதமான அரசு அனுமதிகள்…

நெட்டூரில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா

நெட்டூரில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் பாரட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா;- தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட நெட்டூரில் மத்திய அரசின்…

வால்பாறையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர்கள் கைது

வால்பாறையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர்கள் கைது காவல் துறையினரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை…

கோவை ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி சார்பாக,உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கோவை ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி சார்பாக,உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சமூகங்கள் வழிநடத்தட்டும் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..- கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள…

அலங்காநல்லூரில் அமமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

அலங்காநல்லூரில் அமமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பூத்…

சீர்காழி முதல் பூம்புகார் வரையிலான 16 மீனவ கிராம மீனவர்கள் 7 வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி முதல் பூம்புகார் வரையிலான 16 மீனவ கிராம மீனவர்கள் 7 வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. மீன்வளத்துறை எச்சரிக்கை மற்றும் கடும்…

ஆலங்குளத்தில் செல்லம் சட்ட அலுவலகம் திறப்பு விழா

ஆலங்குளத்தில் செல்லம் சட்டஅலுவலகம் திறப்பு விழா;- தென்காசி முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மாநாதன் திறந்து வைத்தார். ஆலங்குளம் தென்காசி சாலையில் செல்லம் சட்ட அலுவலகம் திறப்பு…

கோவை விஷ்வ பாரத் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தனியார் அரங்கில் விஷ்வ பாரத் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் பாபுஜி அவர்கள் பேசும்போது மாவட்ட…

மாதவரம் ஊராட்சி அரசு பள்ளியில் புதிய சமையலறை கட்டிடம் திறப்பு

மாதவரம் ஊராட்சி அரசு பள்ளி யில் புதிய சமையலறை கட்டிடம் திறப்பு. திருவள்ளூர் மாதவரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய சமையலறை கட்டிடம்…

கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி பெற்றது. ஜேடி…

என் மண் என் மக்கள்-பாஜக கட்சியின் மேல்மலையனூர் கிழக்கு,மேற்கு மண்டல் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் கிழக்கு , மேல்மலையனூர் மேற்கு மண்டல் என் மண் என் மக்கள் – மண்டல் செயல் வீரர்கள்…

காவல்துறை ரோந்து வாகனங்களில், எல் அண்ட் டி குழுமம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழங்கும் நிகழ்ச்சி

கோவை கோவை மாவட்டத்தில் புறநகர் இயங்கும் காவல்துறை ரோந்து வாகனங்களில், எல் அண்ட் டி குழுமம் சார்பில் அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள்…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகர ஒன்றிய தேமுதிக சார்பில் நிறுவனத் தலைவர் கேப்டன் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் திருவாரூர்…

பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்-விரைந்து அப்புறப்படுத்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காத்திருப்பு, செம்பதனிருப்பு, ராதாநல்லூர், ஆலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள். விரைந்து…

தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்ட அளவிலான – முதலீடுகள் மாநாடு

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்ட அளவிலான – முதலீடுகள் மாநாடு தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி ஸ்ரீ சாரதாம்பா கிராண்ட் மஹாலில் குறு,…

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்;- தென்காசி மாவட்டம் ஆய்குடி அருகே அகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில்தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை…

கந்தசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் பதக்கங்கள் வென்றனர்

பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்கள்;- தென்காசி ஒன்றியம் பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் பங்கு கொண்டு பதக்கங்கள்…

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி பி சுரேஷ் குமார் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் 20 புகார்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 346 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது-அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டத்தில் 346 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது 201 இடங்கள் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு…