தந்தை உயிரிழந்த நிலையில் +2 பொதுத்தேர்வில் 525 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்து மாணவி சாதனை

சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த நாகேஸ்வரி என்ற மாணவி +2 பொதுத் தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்று, அப்பள்ளியில் முதலிடம் பிடித்தார். சிறப்பு தமிழ்…

திண்டுக்கல் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல். திண்டுக்கல் N.S.நகர் பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரிய அதிகாரிகள் இன்று…

மதுரை மாநகர காவல்துறை தன்னார்வலர்களுடன் ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகர காவல்துறை மற்றும் காவல் கரங்கள் இணைந்து ஆதரவற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் யாசகம் பெறுபவர்கள் அனைவரையும் மீட்டு அவர்களை குடும்பத் தாருடன் இணைத்தல்…

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரை திருவிழா

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரை திருவிழா தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல் ராமநாதபுரம்…

இளையான்குடியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

இளையான்குடியில் திமுக சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தில் அவதியடையும் பொது மக்களுக்கு பழரசம் மற்றும் பழங்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

உப்பளம் தொகுதி திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதி திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா திமுக துணை அமைப்பாளர் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள்…

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம்-நடிகர் ராகவா லாரன்ஸ்

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்:- தரங்கம்பாடி அருகே…

அரியலூரில் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே கல்லங்குறிச்சி ரவுண்டானவில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கல்லங் குறிச்சி சு பாஸ்கர் ஏற்பாட்டில், அமைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தாகம் தீர்க்கும்…

சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

முள்ளிப்பள்ளத்தில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு. சோழவந்தான் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலசந்தரின் ஆலோசனையின் பேரில்…

சாக்கடைகளை தூர்வாரி நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்- பொது மக்கள் கோரிக்கை

போடி நகராட்சி 16வது வார்டு மதுரை வீரன் வடக்கு தெருவில் கடந்து ஒரு வார காலத்திற்கு மேலாக சாக்கடை எடுக்காத தால் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு…

பெரம்பலூர் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக்கூட்டம்

மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம்,அவர்கள் தலைமையில் இன்று (07.05.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்…

கோதண்டபுரம் கிராமத்தில் மும்முனை மின்சாரம், மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள்சாலை மறியல்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கோதண்டபுரம் கிராமத்தில்மும்முனை மின்சாரம், மற்றும்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள்சாலை மறியல் .…

தாராபுரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்!

தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 தாராபுரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்!நகராட்சிக்கு உட்பட்ட குளத்து பூஞ்சை தெருவில்…

மதுரை சிறைச்சாலையில் தேர்வு எழுதிய 15 கைதிகள் தேர்ச்சி

மதுரை சிறைச்சாலையில் தேர்வு எழுதிய 15 கைதிகள் தேர்ச்சி 500 மதிப்பெண்களுக்கு அதிகமாக 3 பேர் பெற்றுள்ளனர்… மதுரை மத்திய சிறைச்சாலையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும்…

ராஜபாளையம் ஸ்ரீ அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா

ராஜபாளையம் ஆவாரம்பட்டி. கல்யாணசுந்தரம் ரோடு கள்ளர்குல தொண்டைமான் சமுதாய மக்கள் பாதிக்கப்பட்ட ஸ்ரீ அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா கோவிலில் பறவை காவடி எடுத்து வீதி உலாராஜபாளையம்…

காட்டுமன்னார்கோவில் ஈச்சம்பூண்டி கிராமத்தில் மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டு தினம் வீதி உலா…

திருப்பூர்-டாடா ஏஸ் வாகனம் டயர் வெடித்து கவிழ்ந்ததில் மூதாட்டி பலி 19 பேர் படுகாயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மூலனூர் அருகில் உள்ள…

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று காரணமாக 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

பலத்த சூறைக்காற்று காரணமாக 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் ரா.கார்த்திகேயன் மாவட்ட துணை நிருபர்-விருதுநகர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நிவாரணம் கோரி மனு

நிவாரணம் கோரி தென்னை விவசாயிகள் மனுதென்னை மரத்தில் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் பாதிப்பால் பாதித்த விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் கோரி…

இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் சார்பில் சிறப்பு கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம்

சிறப்பு கோடைகால இளம் பசுமை ஆர்வலர் இயற்கை முகாம் R. கார்த்திகேயன்மாவட்ட துணை நிருபர், விருதுநகர். இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும்…

அரசு கருவி பொறியியல் இயந்திரவியல் பட்டய படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் இயந்திரவியல் பட்டய படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன- மாவட்ட ஆட்சித்தலைவர்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று துறையில் முப்பெரும் விழா

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்று துறையில் பணி நிறைவு பெறும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு விழா, இறுதியாண்டு மாணவர்களுக்கான வழி அனுப்பு விழா, வரலாற்றுப் பேரவை…

கோவில் கொடை விழா- அன்னதானத்தை துவக்கி வைத்தார் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன்

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது கோவில் கொடை விழாவின் முக்கிய நாளான இன்று மதியம் 12 மணி…

திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாகதற்காலிகமாக பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான…

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் சிரமப்படாமல் இருக்க பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற்குடைகள்

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் சிரமப்படாமல் இருக்க பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற்குடைகள் : நேற்று முன்தினம் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து அதற்கு…

பணி சுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர்-தற்கொலை முயற்சி

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பணி சுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி. திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள…

பழனியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழனியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார…

ராஜபாளையம் பகுதியில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா!

ராஜபாளையம் பகுதியில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழா! கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய மதிமுக சார்பில் அதிமுக…

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள்…

கடத்தூர் பேரூராட்சியில் புதிய கிளை நூலகம்

கடத்தூர் பேரூராட்சியில் புதிய கிளை நூலகம் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டிடம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு… பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் மே 7 கடத்தூரில் புதிய கிளை நூலகம்…

மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை நடைமுறைக்கு வந்தது

மேட்டுப்பாளையம் செய்தியாளர் சத்தியமூர்த்தி மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை நடைமுறைக்கு வந்தது. நீலகிரி, கொடைக்கானல் போன்றஇயற்கை எழில் நிறைந்த சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா…

சேந்தமங்கலத்தில் மதிமுக 31 ஆம் ஆண்டு துவக்க விழா

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது அதில் ஒரு பகுதியாக…

காவிரி பாசனப் பகுதிகளில் தூர்வாரல் மற்றும் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்-ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிக்கை 

காவிரி பாசனப் பகுதிகளில் தூர்வாரல் மற்றும் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்  ம.ம.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிக்கை மனிதநேய மக்கள் கட்சி மாநிலதலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னகத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துவரும் காவிரி பாசனப் பகுதியின் வேளாண்மைக்கு உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் நாள் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழமையான நடைமுறையாக உள்ளது.  காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், ஏரிகள்,வாய்க்கால்கள்,கிளை வாய்க்கால்கள்ஆகியவற்றில் உரியத் திட்டமிடலுடன் தூர்வாரும் பணிகளை …

கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த சிறுவன்,ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில் 15 கிலோ மீட்டர்,ஓடிய படி 11,520 தடவை சிலம்பம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த மித்ரன் எனும் சிறுவன்,ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில் 15 கிலோ மீட்டர்,ஓடிய படி 11,520…

கேரள மாநில தொழிலதிபர் சந்தீப் நாயர் திமுகவில் இணைந்தார்

தென்காசி கேரள மாநிலம் புனலூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் நாயர் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ.பத்மநாதன்கொல்லம் மாவட்ட திமுக செயலாளர்…

+2 தேர்வில் ஆய்க்குடிசிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

தென்காசி மாவட்டம்,ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சிவசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 12ம் வருப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆய்க்குடி அமர்சேவா சங்கம்சிவ சரஸ்வதி…

தென்காசியில் அனுமதியின்றி தனியார் மதுபானக்கூடம்-ஒரு மணி நேரத்தில் பூட்டு போட்ட காவல்துறை- மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடி

தென்காசியில் அனுமதியின்றி தனியார் மதுபானக்கூடம் ஒரு மணி நேரத்தில் பூட்டு போட்ட காவல்துறை மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடி தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் உள்ள மிகப்பெரிய…

சங்கரன்கோவிலில் மதிமுக 31 வது ஆண்டு துவக்க விழா

தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் மதிமுக 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் இல. சுதா பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில் சங்கரன்கோவில் சிஎஸ்ஐ.பவுல்…

தேனியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

தேனி வடக்கு மாவட்டம்,போடி கிழக்கு ஒன்றியம் பூதிப்புரம் பேரூராட்சியில், தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆன தங்க தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படியும்…

சென்னையில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல்

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி 109ஆவது வார்டில் நீர்மோர் பந்தலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி, தற்போதைய கோடை…

செங்கோட்டையில் கலைஞா் நீர்மோர் பந்தல் திறப்பு விழா- சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார்

செங்கோட்டையில் கலைஞா் நீர்மோர் பந்தல் திறப்பு விழா சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் ,செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர்…

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெப்ப அழுத்த நோய் சிகிச்சை ஏசி வசதியுடன் தனி வார்டு தயார்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெப்ப அழுத்த நோய் சிகிச்சை ஏசி வசதியுடன் தனி வார்டு தயார் தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் கோடை காலங்களில்…

தஞ்சாவூர் தூய அடைக்கல மாதா தேர் பவனி

தஞ்சாவூர் தூய அடைக்கல மாதா தேர் பவனி தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற தூய அடைக்கல மாதா கோயில் தேர்த் திருவிழா சனிக்கிழமை சிறப்பாக…

குளச்சல் நகர குமரி டிரஸ்ட் சார்பாக +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி. குளச்சல் நகர குமரி டிரஸ்ட் சார்பாக +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும்…

சின்னமனூரில் இயங்கி வரும் வேலு நாச்சியார் சிலம்ப கலை பயிற்சி கூடத்தில் இருந்து ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை

சின்னமனூரில் இயங்கி வரும் வேலு நாச்சியார் சிலம்ப கலை பயிற்சி கூடத்தில் இருந்து ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை….. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில்…

+2 பொதுத் தேர்வில் ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளி 100% தேர்ச்சி:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், ஜீவா மாண்டிச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. கணிதம் – கணினி அறிவியல் பாடப்பிரிவு மாணவி சங்கமித்ரா…

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் எழுதிய +2 தேர்வில் மாணவர்கள் அனைவரும்முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜெ. யோகேஸ்வரன்…

சேலம் சுற்று வட்டார பகுதியில் மழை

சேலம் சுற்று வட்டார பகுதியில் குரங்கு சாவடி ஐந்து ரோடு புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இரவு ஒரு மணி முதல்…

தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள குடிநீர் வினியோகம் செய்யப்படும்-மாநகராட்சி மேயர் ஜெகன் திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் தாமதம் ஏற்படுவதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தெரியவந்ததை எடுத்து உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு தாளாளர் பாராட்டு.

“பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நான்கு இடத்தை பிடித்த பள்ளி மாணவர்கள் சாதனை. பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 7001 மாணவர்கள் எழுதினார். இந்த…