Month: April 2023

ரூ.10.62லட்சத்தில் கூடபாக்கத்தில் ஆரோவாட்டர் அமைக்கும் பணி அமைச்சர் சாய்சரவணக்குமார் தொடங்கிவைத்தார்

ஊசுடு தொகுதியை சேர்ந்த கூடப்பாக்கம் தாமரைக்குளம் பகுதியில் குடிநீர் தேக்க தொட்டி வளாகத்தில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கூட்டம் சார்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான…

நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எம்.பி – எம்.எல்.ஏ க்கள் உற்சாக வரவேற்பு

நாமக்கல், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சியில் நடைப்பெறும் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்ட பிறகு…

உழைப்பின் பலன் உழைப்பாளிக்கு மட்டுமே- தமிழ்நாடு பல்சமய இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபீக் மே தின வாழ்த்து

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே தினத்தை உழைக்கும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் உழைக்கும் தொழிலாளர் தினமான மே தின வாழ்த்துக்களை பல்வேறு தலைவர்களும் தெரிவித்து…

பாபநாசத்தில் பாவை பைந்தமிழ்ப்பேரவை துவக்க விழா

பாபநாசம் செய்தியாளர்ர.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் பாவை பைந்தமிழ்ப் பேரவை தொடக்க விழா மற்றும் கருத்தருங்கம் நிகழ்ச்சி மா.துரையரசன் தலைமையில்…

கலைத்துறையில் மென் மேலும் வளர குறும்பட இயக்குனருக்கு வாழ்த்து

வாழ்த்து” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அவர்கள் கலைத்துறையில்…

திண்டிவனத்தில் 77வது பூத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது

பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினரால் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக…

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்து பாராட்டு பத்திரம் வழங்கினார். மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் ( 40). திருவள்ளூர் மாவட்டம்…

வேலூர் நாக நதியை மீட்டெடுத்த பெண்கள்- பிரதமர் மோடி பெருமிதம்

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம்…

மெரினாவில் பேனா சின்னம் அமைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சென்னை ஓட்டேரியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம்…

வேடசந்தூர் பகுதியில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்பண்டாரி(35) இவர் எந்த தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளராக இல்லாத நிலையில் கோடங்கிபட்டி…

மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, உழைப்பாளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை…

250 மாணவர்களுக்கு நோட்டு – புத்தகம் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்

புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. தி.மு.க. தலைமைப் பொதுக்குழு…

புதுச்சேரி முதல்- அமைச்சர் ரங்கசாமி மேதின வாழ்த்து

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள மேதின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுவை மக்கள் அனைவருக்கும் குறிப்பாக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்…

தொழிலாளர் நலன் காக்க தி.மு.க. அரசு என்றென்றும் பாடுபடும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத்…

பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய எந்திரம்- பொதுமக்கள் வரவேற்பு

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர், குளிர்பானம் பாட்டில்களை சாலையோரம் வீசிசெல்வதால் புராதன சின்னங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வந்தது. இதை பார்க்கும்…

புதுவை அரசு பேருந்துகள் முன்னறிவிப்புயின்றி நிறுத்தம் பயணிகள் பரிதவிப்பு

மத்திய அரசின் புதிய உத்தரவால் புதுவை சாலை போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் 15 ஆண்டுகளை கடந்துள்ள பேருந்துகள் தற்போது நிறுத்திவைக்கபட்டுள்ளன.கடந்த 2021 ஏப்ரலில் புதிய வாகன…

தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

திண்டுக்கல்லில் மாநில அளவிலான மினி மராத்தான் போட்டி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் எம்.எஸ்.பி பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மினி மராத்தான் போட்டி…

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் திண்டுக்கல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் வட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…

மதுரையில் குடிநீர் – அடிப்படை வசதி கேட்டுபொதுமக்கள் மறியல்.

மதுரை மாநகராட்சி விளாங்குடி 20வார்டில் கடந்த 5 நாட்களாக குடிநீர் குழாய் தண்ணீர் வரவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் குடியிருக்கும் சொக்கநாதபுரம் 1வது,மற்றும் 2வது தெருவில் பாதாள…

துச்சேரியில் ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா பரபரப்பு பேட்டி புதுச்சேரி

திருக்காஞ்சியில் ஆதீனங்கள் வேத மந்திரங்கள் ஓத சிவவாத்தியங்கள் முழங்க நடைபெற்ற ஆதி புஷ்கரணி ஆரத்தி நிகழ்ச்சியில் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சாமி…

மதுரை சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை யொட்டி, மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட எம். சத்திரப்பட்டியில் இந்த ஜல்லிக் கட்டுப் போட்டி மிகப் பெரிய…

நாமக்கல் வந்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர்

நாமக்கல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதியம் திருச்சியில் இருந்து சேலம் சென்ற தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் வழியாக சேலம் செல்லும் போது…

மனதின் குரல் நூறாவது நாள் நிகழ்ச்சி- நாமக்கல் பாஜகவினர் பங்கேற்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் (மங்கி பாத்) 100 வது நாள் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் அப்போது அதை பொதிகை…

சேவா ரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழா

சேவாரத்னா எம் ஆர் எம் வியாபாரிகள் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா இடையர்பாளையம் கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள ஜோதிமணி பொன்னையா திருமண மண்டபத்தில்…

பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் புற்றுமாரியம்மன் ஆலய பால்குட திருவிழார்

பாபநாசம் செய்தியாளர் ர.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா புற்று மாரியம்மன் ஆலயத்தில் பால்குடதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

ஸ்ரீ சக்தி விநாயகர் கும்பாபிஷேகமும்-ஸ்ரீசின்னம்மாள் அம்மனுக்கு திருமாங்கல்யம் பூட்டுதல் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் வாணியசெட்டியார் நமகோடி மகரரசி கோத்திர பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சக்தி விநாயகர்சுவாமிக்கு கும்பாபிஷேகமும்ஸ்ரீசின்னம்மாள் அம்மனுக்கு திருமாங்கல்யம் பூட்டுதல்…

மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் பேசும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் மீதுதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை அதிமுக வலியுறுத்தல்

மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் பேசும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும- அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்…

புதுச்சேரியில் கர்ப்பிணி பெண்களுக்கான இலவச ஆட்டோ சேவை துனை நிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்

புதுச்சேரி கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகபுதுச்சேரியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான…

கடைவீதி யில் மாடுகள் நடமாட்டம்-மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தபொது மக்கள் கோரிக்கை

வலங்கைமான் கடைவீதி யில் இரவு, பகலாக சுற்றி திரியும் மாடுகள் நடமாட்டத்தை பேரூராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி…

அரியாங்குப்பத்தில் வீடு கட்டும் கடன் உதவி ரூ25 லட்சத்தை பயணாளிகளுக்கு எம்எல்ஏ வழங்கினார்

புதுச்சேரி.ஏப்.30-புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வீடு கட்டும் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.பாரதப் பிரதமரின் கல்வீடு…

புதுச்சேரி அரசுவிழாவில் கலைமாமணி விருதகள் ஆளுநர் முதல்வர் வழங்கினார்கள்

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் எழுத்து, ஓவியம்,இசை, நடனம்,  சிலம்பாட்டம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு கலை மாமணி விருதுகள் வழங்கும்…

காந்திகிராமம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை கேட்டு சாலை மறியல்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி வேண்டி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர் கடந்த 10…

புதுச்சேரி அரசு இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

புதுச்சேரி அரசு இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. புதுச்சேரி ஆயுதப்படை காவல்துறை திடலில் நடந்த  நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர்  கிஷேர்…

தஞ்சையில் புனித அடைக்கல மாதா ஆலய ஆண்டு பெருவிழா

தஞ்சாவூர் செய்தியாளர்இரா. ஏசுராஜ் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை  அருகேயுள்ள  புனித அடைக்கல மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை இரவு தொடங்கியது.  புனித அடைக்கல மாதா ஆலயத்தில் …

100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; அமெரிக்காவில் இந்திய வம்சாவளி, நண்பர்களுடன் இணைந்துள்ளேன்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர்,…

வலங்கைமானில் சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 93-வதுஉப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில்,…

பெங்களூரு விமானத்தில் ஜெட்டாவில் இருந்து 229 பேர் இந்தியாவுக்கு இன்று வருகை

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. கடந்த…

தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அரசு மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் சோதனை அடிப்படையில் 4 எலைட் மதுபான கடைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு…

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல்

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’…

இந்தியாவில் முதல் முறையாக கோவையில் ஷாத் ஏஸ்தடிக்ஸ் பல் சிகிச்சை கிளினிக் துவக்கம்

ஷாத் ஏஸ்தடிக்ஸ் கோவை மக்களின் புன்னகையை மேம்படுத்தி அழகுபடுத்த புதிய சிறப்பமிக்க பல் மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் முதன் முறையாக பற்கள் அழகூட்டு முறையில் ஆன்டி ஏஜிங்…

தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கமே நாளில் உறுதி ஏற்போம்-வைகோ அறிக்கை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியதாவது‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டு பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என…

திருச்சி சாலை சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலய வாலிபர் சங்கம் சார்பாக யூத் ஃபெஸ்டிவல் 2023 விளையாட்டு போட்டிகள்

கோவை திருச்சி சாலை கிறிஸ்துநாதர் ஆலயத்தின் வாலிபர் சங்கம் சார்பாக இளம் தலைமுறையினிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் யூத் ஃபெஸ்டிவல் விளையாட்டு போட்டிகள்…

பாரத் எலக்ட்ரானிக் டெக்னிக் அசோசியேஷன் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா

பொன்னேரியில் பீட்டா (பாரத் எலக்ட்ரானிக் டெக்னிக் அசோசி யேஷன்) மூன்றாம் ஆண்டு துவ க்க விழா, தீ விபத்தில் பாதிக்கப் பட்டவருக்கு நிதி உதவி, மற்றும் உறுப்பினர்கள்…

மன்னர் பூலி தேவரின் முதன்மை படைத்தளபதி வெண்ணி காலாடியாருக்கு திருவுருவச் சிலை- மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் சட்டப்பேரவையில்தென்காசி மாவட்டத்தில் மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியும்,சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணி காலாடிக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில்…

சூரியன் எஃப்.எம்.நடத்தும் ருசியும்,இசையும் எனும் மாபெரும் உணவு திருவிழா

கோடை கால விடுமுறையை கோவை வாழ் மக்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் சூரியன் எஃப்.எம்.நடத்தும் ருசியும்,இசையும் எனும் மாபெரும் உணவு திருவிழா துவக்கம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக…

கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார நிலையம் மேம் படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக திகழ்கிறது

பொன்னேரி  மாவட்டத்திலே கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார நிலையம் மேம் படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக திகழ்கிறது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூ ண்டி வட்டம், துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால்,…

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் பேரூர், ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் கீழப்பாவூர், கிழக்கு ஒன்றியம், கீழப்பாவூர் பேரூர் ஆகிய பகுதி களுக்கான பூத்…

வால்பாறையில் புதியகாவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் கற்பகம் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள மகளீர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து…