Author: admin

ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை அணைக்கட்டு ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர்…

புழல் சாலை சந்திப்பில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 24 வது வார்டு அண்ணா நினைவு நகரில் தனியாருக்கு சொந்தமான வண்ண மீன் வளர்ப்பு பண்ணை…

மதுரை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியரின் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம்

அரசு மருத்துவமனை முதல்வர் பாராட்டு மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் ரேடியாலஜி துறை உதவி பேராசிரியர் செந்தில்குமாரது கண்டுபிடிப்பான, கதிரியக்க சிகிச்சையை துல்லியமாக அளிக்க உதவும் “புளோரசன்ஸ்…

விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு குட்டையின் அவல நிலை!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பழைய விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு குட்டையின் அவல நிலை! புதர்கள் மண்டி, கசிவு நீர் மதகு பழுதடைந்து உள்ளது. இதனால்…

பெரியகுளம் அமைந்துள்ள A G சபை புதிய ஜெப ஆலயம் திறப்பு விழா

பெரியகுளம் அமைந்துள்ள A Gசபை புதிய ஜெப ஆலயம் திறப்பு விழா வருகை தந்து இந்த புதிய ஜெப ஆலயம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த ஸ்டீப்…

மதுரை ஐகோர்ட்டு அதிரடிஉத்தரவு- படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும்

மதுரை ஐகோர்ட்டு அதிரடிஉத்தரவு படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும்….. படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பஸ்களில் தானி யங்கி கதவு அமைக்க வேண்டும்…

பாபநாசம் அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்.. 1000-ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால்,…

காங்கேயம் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டிக்குள் வேல் வைத்து பூஜை

தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. மற்ற எந்த…

கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

“உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்… “தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர்தான் எனக்கு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கான…

பாபநாசம் அருகே மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகள்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகள். அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு.. அச்சுறுத்தும் குரங்குகளை, வனத்துறையினர் பிடித்து செல்ல குடியிருப்பு…

தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாஸ்கரன் செய்தியாளர் கம்பம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம். தேனி மாவட்டம் கம்பம் நகரில் 33 வார்டுகள் உள்ளன. நாளுக்கு நாள் மக்கள் பெருக்கத்தை…

மதுரை சித்திரைத் திருவிழா- விடிய விடிய அழகரின்தசாவதார நிகழ்ச்சி

மதுரை சித்திரைத் திருவிழா விடிய விடிய அழகரின்தசாவதார நிகழ்ச்சி. மதுரை ஆழ்வார்புரம் மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபத்தில் நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. விடிய, விடிய…

பூம்புகாரில் புனிதநீர் எடுக்கும் வரலாற்று சிறப்பு நிகழ்வு

சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகி அம்மன் பிறந்த இடமான பூம்புகாரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை கிளை நிர்வாகிகளும் வரலாற்று ஆர்வலர் குழுவினர்களும் சித்திரை முழுநிலா நாளில் 23-04-2024…

பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த மாணவன்-உயிருடன் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த +2 மாணவனை ஒரு மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள். பாலக்கோடுதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே…

பாலக்கோடு-குடிப்பழக்கத்தை கைவிட கூறியதால் விரத்தியில் விவசாயி தற்கொலை-போலீசார் விசாரணை

பாலக்கோடு போல பகுத்தனஅள்ளி கிராமத்தில் குடிப்பழக்கத்தை கைவிட கூறியதால் விரத்தியில் விவசாயி தற்கொலை. பாலக்கோடு-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த போல பகுத்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்பன்…

கீழக்கரையில் மது பழக்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பிரச்சாரம்

கீழக்கரை. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட புது கிழக்கு தெரு பகுதியில் பொதுமக்கள் பெரியவர்கள் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பகுதியின் தற்காலிக தலைவர் சீனி…

தென்காசி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோயை தடுத்திடும் விதமாக முகாம்

தென்காசி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோயை தடுத்திடும் விதமாக மேக்கரையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடி மற்றும் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.…

பாபநாசம் அருகே மும்முனை மின்சார கம்பத்தை முறித்து கொண்டு கடையின் உள்ளே புகுந்த டேங்கர் லாரி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே மும்முனை மின்சார கம்பத்தை முறித்து கொண்டு கடையின் உள்ளே புகுந்த டேங்கர் லாரி.. ஓட்டுநர் உள்பட லாரியில் பயணம்…

தென்காசி மாவட்டத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது மக்களுக்கு இணையதளவசதி ஏற்பாடு

தென்காசி மாவட்டத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது மக்களுக்கு இணையதளவசதி ஏற்பாடு தென்காசி மாவட்டத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் தொற்றுநோய் குறித்த விவரங்களை…

துர்நாற்றம் வீசுகின்றது – திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலுவிடம் புகார்

ஜெ.ஜெயக்குமார் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம் 9942512340 திருச்செங்கோடு ஒன்றியம், சிறுமொளசி ஊராட்சி,அத்திப்பாளையம் ஊர் எல்லையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் உருக்கும் தொழிற்சாலையில் ஏதோ ஒரு…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில் திருப்பூர்…

மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு

மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர்ஏப்ரல்.25 நாடாளுமன்றத் தேர்தல்…

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு…

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு…

சின்னஊர்சேரிகிராமத்தில்ஸ்ரீ சக்திவிநாயகர்,ஸ்ரீ ஜோதிசித்தி கருப்புசாமிஸ்ரீ பெருமாள்ஸ்ரீ உறங்காபுலிஆகிய தெய்வங்களுக்கு உற்சவ விழா

சின்னஊர்சேரிகிராமத்தில்ஸ்ரீ சக்திவிநாயகர்,ஸ்ரீ ஜோதிசித்தி கருப்புசாமிஸ்ரீ பெருமாள்ஸ்ரீ உறங்காபுலிஆகிய தெய்வங்களுக்கு உற்சவ விழா அலங்காநல்லூர்.ஏப்.25- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஊர்சேரி கிராமத்தில்ஸ்ரீ சக்தி விநாயகர்ஸ்ரீ ஜோதிசித்தி கருப்புசாமிஸ்ரீ…

நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை :- ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப…

வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமானச. வளர்மதி இஆப நேற்று வாக்கு என்னும் மையமான வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர்…

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு. திண்டுக்கல்லில்…

நிலவு சிவந்த நிறத்தில் காட்சியளித்தது

திருப்பூர் மாவட்டம்,24-04-2024, பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட கேத்தனூரில் சித்ரா பௌர்ணமியின் மறு தினமான இன்று இயற்கையின் வடிவாகிய நிலவு சிவந்த நிறத்தில் காட்சியளித்தது இதை ஏராளமான பொதுமக்கள்…

மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைத்ததற்கு மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி…

தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒளி ஏற்றும் விழா

தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒளி ஏற்றும் விழா… தாராபுரம், ஏப்ரல் 25- திருப்பூர் மாவட்ட தாராபுரம் தெக்காலூர் பகுதியில் பிரபலமான மகாராணி கலை…

திருவாரூருக்கு புதிய ரயில்கள்

திருவாரூருக்கு புதிய ரயில்கள்: 1) 2.5.24 முதல் வண்டி எண் 06877 தினமும் விழுப்புரத்தில் மாலை 6.25 க்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறை, பேரளம் பூந்தோட்டம் நன்னிலம்…

மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட ரமண சாமி திருக்கோவில் திருத்தேர் விழா

ஆத்தூர் கள்ளக்குறிச்சி ராசிபுரம் சின்னசேலம் தர்மபுரி,திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்களின் பல்வேறு சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிற இறைய மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட…

பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம்…

தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் மோடி மீது நடவடிக்கை இருக்காது- செல்வ பெருந்தகை பேட்டி

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்…

குமரி மாவட்டத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் HAWK EYE வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு

குமரி மாவட்டத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் HAWK EYE வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த HAWK EYE…

குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு அறை, உணவு உண்ண அறை, ஆண் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை, இல்லாத நிலையில், சங்க…

தரங்கம்பாடி உப்பனாற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேடு

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன்-9524042072 தரங்கம்பாடி உப்பனாற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேடு.பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அவதி. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டாட்சியர்…

ராம்கோ தொழில் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130 வது பிறந்த நாள் விழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ தொழில் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்னாரது திருவுருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடு…

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது-ஜி கே வாசன்

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது…தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பேட்டி….! தூத்துக்குடி வாகை குளம் விமான…

கோவை அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா-கிஸ்கோல் குழுக்கள் நிறுவனத் தலைவர் டி எஸ் பி கண்ணப்பன் புஷ்பவல்லி குடும்பத்தார் அன்னதானம்

கோவை தண்டுமாரியம்மன் கோவில்சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 15ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன்…

கோவில்பட்டி நகராட்சி பகுதியில் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு

உரிய அனுமதி பெறாமல் செயல்படும் ஆவின் பாலகங்களையும் அகற்ற முடிவு கோவில்பட்டி நகரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு…

பெரம்பலூரில் பிரதமர் மோடி மீது அஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய மனிதநேய மக்கள் கட்சியினர்

பெரம்பலூரில் பிரதமர் மோடி மீது அஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய மனிதநேய மக்கள் கட்சியினர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில்…

அண்ணா நூற்றாண்டு அரங்கில் எதிர்வரும் 27. 28ம் தேதிகளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். மனிதகுலம் வாழ 21ம் நூற்றாண்டு கேள்விக் குறியாக உள்ளது தஞ்சையில் சி.மகேந்திரன். தஞ்சாவூர், ஏப்-24. தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில்…

கோவையில் ஹஜ் யாத்திரை பயணிகளுக்கு பயிற்சி முகாம்

மத்திய, மாநில அரசுகளின் ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், 5,637 பேர்…

மேலணிகுழி ஊராட்சியில் சாலை வசதி செய்து கொடுக்க விவசாயி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

மேலணிகுழி ஊராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்திய சாலை வசதி தூர்வாரும் பணியின் போது அகற்றம் சாலை வசதி செய்து கொடுக்க விவசாயி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை அரியலூர் மாவட்டம்…

கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா

கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில்…

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுடன்  கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல்

மக்களுக்கு கடும் தொற்று நோயை ஏற்படுத்தும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி கொளுத்தும் வெயிலில் கள்ளிக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்கள்…

முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசார்பில் கோரிக்கை

முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசார்பில் கோரிக்கை…… தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு IFHRMS மென்பொருள் மூலம் சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டுசம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.…

கோவையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்

கோவையில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கோவை ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கடந்த…