தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. மற்ற எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சங்கள் சிவன்மலை முருகன் கோவில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருள் வைத்து சிறப்பு பூஜை செய்து வழக்கம் பின்னர் அந்த பொருள் கோவில் மூலவர் அறைக்கு முன்பாக கற்தூணில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.
இந்தக் கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருள் வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை வித்தியாசமானது சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து என்ன பொருள் வைத்து பூஜை செய்ய உத்தரவிடும் தாக்கம் கூறப்படுகிறது. இதனால்தான் இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.
முருகனிடம் உள்ள வேல் அதர்மத்தையும் தீமையும் அளிக்கும் சக்தி கொண்டது இப்போது வேல் வைக்கப்பட்டதால் நாட்டில் அதர்மமும் தீமையும் அளிக்கப்படும் கந்தம்பாதம் கனவிலும்
காக்கும் ஓம் முருகா சரணம்.