விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ தொழில் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்னாரது திருவுருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *