விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ தொழில் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்னாரது திருவுருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.