Category: தமிழ்நாடு

பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்!-காவலர் உடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்!-காவலர் உடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! துவரங்குறிச்சி மதுரை நெடுஞ்சாலை செல்லும் சாலையில் துவரங்குறிச்சி தனி கிராய் குளம்…

தஞ்சையில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் இசை கச்சேரி,

தஞ்சை செப்டம்பர் ஸ்ரீ தியாக பிரம்ம சபா அறக்கட்டளையின் சார்பில், மாதாந்திர இசை கச்சேரி, பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இசை கலைஞர்களை பற்றிய…

கரூரில் த.வெ.க பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

கோவை கரூரில் த.வெ.க பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,மறைந்த ரத்தினபுரி ஸ்ரீ ஹரி டெக்கரேஷன் உரிமையாளர் ராம்குமாருக்கும் கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன…

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள 1 1/2 ஏக்கர் பரப்பளவில் அரசு உயர்நிலைப்பள்ளி 836 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்…

கரூர் கூட்டநெரிசலால் 40 பேர் மரணம்- உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

கரூர் கூட்ட நெரிசலால் 40 பேர் மரணம்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

கரூர் கூட்டநெரிசலால் 40 பேர் மரணம்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நெருக்கித் தள்ளலால் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இந்திய…

சமூகத்திற்கு நம்மால் ஆன பங்களிப்பை செய்ய வேண்டும்- என் எஸ் எஸ் முகாமில் விளக்கம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தலைமையில்…

கரூரில் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர்.முத்துராமலிங்கம் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கரூரில் கூட் நெரிசலில் சிக்கி பலியானோஓரக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகர்…

மலிவான அரசியல் செய்வதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்-செல்வப் பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மீண்டும் கரூர் செல்கிறோம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களும்…

சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி மாவட்டத்தில் மருத்துவ சேவையில் தன்னிகரில்லாத மருத்துவமனையாக செயல்பட்டுவரும் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. சாந்தி…

போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவமனை முகாம்

போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவமனை முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர அரசு மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.…

கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சரிடம் மனு.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சரிடம் மனு.! தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை…

வால்பாறையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கோவை மாவட்டம் வால்பாறையில் பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் கோழிப்பாறை அகல்யா டயாபடீஸ் மருத்துவமனை அகல்யா கண் மருத்துவமனை மற்றும் கோவை தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைந்து…

வலங்கைமானில் வரும் அக்டோபர் 10- ந்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கே. சுதாகர் தலைமை வகித்தார், கூட்டத்தில் வழிகாட்டுதல் தலைவர்களாக வலங்கைமான்…

கோவையில் வணிகவியல் மற்றும் கணக்கியல் துறை சார்ந்த ஆசிரியர்கள் விருது வழங்கி கவுரவிப்பு

இந்தியாவின் பழமையான மற்றும் சிறந்த சி.ஏ. பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக ஜே.கே.ஷா கிளாசஸ் (J.K Shah Classes) செயல்பட்டு வருகிறது.. இந்த நிறுவனம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும்…

கரூரில் சோகம் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்

கரூரில் சோகம் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆழ்ந்த இரங்கல் கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் நடிகர் விஜய் பரப்புரை…

கரூரில் தவெக பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

கரூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம் நடைபெற்றது. அப்பொழுது விஜயை பார்ப்பதற்கு அங்கிருந்து தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட…

காவலர்களுக்கு சுகம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!

திருவெற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை முகாமில் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் ஆய்வாளர்கள் முத்து அருணகிரி ஆனந்த செல்வம் சுகம் மருத்துவமனை டாக்டர்கள்…

விபத்தில் உயிரிழந்த முதியவர்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

விபத்தில் உயிரிழந்த முதியவர்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கிராமத்தில் வண்ணத்துப் பூச்சி பூங்கா சாலையில் உள்ள மேட்டு வாய்க்கால் அருகே…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு ஆறுதல் கூறினார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி..கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட…

வலங்கைமானில் மாவீரன் பகத்சிங் 119- பிறந்தநாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவீரன் பகத்சிங் 119- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் இளைஞர்…

காரமடை மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா

காரமடை வேதாத்திரி மகரிஷியின் அறிவு திருக்கோயில் மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மன்றத் தலைவர் துணைப் பேராசிரியர் சுரேஷ்குமார் அவர்கள் ஆலோசனையின்…

இருசக்கர வாகனத்தில் மாநகரில் பவனி வந்த மேயர் ஜெகன்

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழக முதலமைச்சர் ஆலோசனையின் படி, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு உத்தரவின் பேரில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி…

தஞ்சையில் இரத்தின சாமி நாடார் 160 வது பிறந்தநாள் விழா

நாடார் மஹாஜன சங்கத்தை தோற்றுவித்த பொறையார் டி. ரத்தினசாமி நாடார் 160 பிறந்தநாள் விழா தஞ்சை வினோத் மஹாலில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குருசாமிபாளையம் துவக்கி வைத்தார்.நாடார் மகளிர்…

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நேரில் ஆறுதல்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நேரில் ஆறுதல் கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார…

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் – இரண்டு பேர் கைது

கோவில்பட்டி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் நிற்காமல் ஒரு மினி லோடு ஆட்டோ அதிவேகமாக சென்றள்ளது. இதனை…

கோவையில் Radio cityயின்“புடவை கட்டு – நடையை கட்டு” விழிப்புணர்வு வாக்கத்தான்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவையில் “புடவை கட்டு – நடையை கட்டு” என்ற தலைப்பில் Radio cityயின் விழிப்புணர்வு வாக்கத்தான் சிறப்பாக…

சீர்காழியில் பள்ளி மாணவர்கள் உப்பனாரு கரைகளில் பனை விதை நடும் நிகழ்வு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பள்ளி மாணவர்கள் உப்பனாரு கரைகளில் பனை விதை நடும் நிகழ்வு.. தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம்…

சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரையில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்து-போலீசார் விசாரணை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரையில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்து-போலீசார் விசாரணை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வாழ்க்கை…

மதுரையில் ஆதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமானின் வழிகாட்டுதலின்படி மதுரையில் மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் தலித் அய்யனாரின் ஒருங்கிணைப்பில்மாநில துணைப் பொதுச்…

மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவம் – விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்-காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவம் – விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்-காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! இது குறித்து மக்கள்…

சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மதுரை மீனாட்சி

திருச்சி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம்…

விஜய் பரப்புரை நிகழ்ச்சி விபத்தால் 39பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்-நேரில் சென்று இரங்கலை தெரிவித்த முதல்வர்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு நேரில் சென்று இரங்கலை தெரிவித்த முதல்வர்.. கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சி தவெக தலைவரும் நடிகர் விஜய்…

மாவட்ட அளவில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர். மேலும்19 வயதுக்குட்பட்ட பிரிவில் 12ம்…

காவலர்களுக்கு சுகம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!

காவலர்களுக்கு சுகம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்! திருவெற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை முகாமில் காவல் உதவி ஆணையர் சீனிவாசன்…

தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா

தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் பதினோறாவது மாநில மாநாடு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.. இவ்விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம்,பேரணி…

பச்சாபாளையத்தில் உள்ள கிராம மருத்துவமனை வளாகத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைசார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு பச்சாபாளையத்தில் உள்ள கிராம மருத்துவமனை வளாகத்தில் இலவச மெகா இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. கோவையில்…

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான் பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு கோ.குப்புசாமி நாயுடு நினைவு…

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடந்தது தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி…

மதுரையில் நமது மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் துவக்க விழா

மதுரையில் நமது மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் துவக்க விழா மதுரையில் நமது மக்கள் முன்னேற்றக் கழக விழா கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா…

போடிநாயக்கனூர் நகரில் புதிய ரேஷன் கடை- நகர் மன்ற தலைவர் தலைமையில் பூமி பூஜை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய ரேஷன் கட்ட பூமி பூஜையை நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் திமுக நகர செயலாளர்…

வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாள் 25- ந்தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு…

கரூர் தவெக கூட்ட நெரிசலில் தாயும் மகளும் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னாள் குடியிருந்து சென்றுவிட்ட கணேசன் என்பவரின் மனைவி பிரிய தர்ஷினி மற்றும் மகள் தர்ணிகா ஆகியோர் கரூரில்…

ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஏழு நாள் சிறப்பு முகாம் சீராதோப்பு பாரதியார் குருகுல வளாகத்தில் டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின்…

படகு குழாம் திறந்து வைப்பு

நாகை: வேதாரண்யத்தில் வேதாமிர்த ஏரியில் படகு குழாமை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாமிர்த ஏரியில் சுற்றுலாத் துறை சார்பில்…

வால்பாறையில் தொமுசவின் அரசு போக்குவரத்து கழக கிளை சங்க தேர்தலில் பாபு அணி வெற்றி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க வால்பாறை கிளை தேர்தலில் பாபு தலைமையிலான ஒரு அணியும் பெரியசாமி தலைமையிலான மற்றொரு…

எர்ணாவூரில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் மாயம்

எர்ணாவூரில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் மாயம் சென்னை மணலி சிபிசிஎல் நகர் பகுதியை சேர்ந்தவர் வில்லயம்ஸ். இவருடைய மகன் தருண்குமார்(17). இவர் அப்பகுதியில் உள்ள…

ஊதியூரில் வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருடிய நபர் கைது

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூரில் வீட்டின் ஓட்டை பிரித்து ரூ. 25000 ரொக்கம் மற்றும் 3/4 பவுன் நகை திருடிய நபர் பிடிபட்டார் திருப்பூர் மாவட்டம், ஊதியூர்,…

காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் மகளிர் கல்லூரி சார்பில் மாபெரும் இருதய மருத்துவ முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியம். ஏனாத்தூர் ஒட்டியுள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ள சங்கரா செவிலியர் கல்லூரி (மகளிர்), காஞ்சிபுரம் மற்றும் சங்கரா பன்நோக்கு மருத்துவமனை…

லேசர் வேர்ல்ட் ஆஃப் ஃபோட்டானிக்ஸ் இந்தியா 2025 பெங்களூரு சர்வதேச கண்காட்சி

கோயம்புத்தூர் லேசர் வேர்ல்ட் ஆஃப் ஃபோட்டானிக்ஸ் இந்தியா 2025 பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நிறைவடைந்தது. இந்த தேசிய வர்த்தக கண்காட்சி இந்தியாவில் உலகளாவிய உத்தி மற்றும்…