Month: February 2024

அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் மனு.. திருப்பத்தூர் மாவட்டம்…

நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அவலங்கள்!-பொதுமக்கள் கருத்துக்கள்!

செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம் புதுவையில் சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் எல்லாம் நடக்கும் ஆனால் உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடக்காது. காரணம் உள்ளாட்சி தேர்தல் நடந்தால்…

திருவாரூர் புத்தகத் திருவிழா

திருவாரூர் புத்தகத் திருவிழா கண்காட்சியில் வலங்கைமான் ஒன்றியத்தில் இருந்து ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த திருவாரூர் புத்தகத்…

சீர்காழி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு. கடல் சீற்றத்தால் படகு கவிழ்த்து கடலில் விழுந்து மாயமான நிலையில்…

கும்பகோணம் புதிய ஆயராக ஜீவானந்தம் அமலநாதன் பொறுப்பேற்பு

புதுச்சேரியிலிருந்து 1899ம் ஆண்டு பிரிந்து கும்பகோணம் மறை மாவட்டம் உருவானது. இதன் முதல் ஆயராக பொத்தேரோ அடிகளாா் பொறுப்பேற்று 1913ம் ஆண்டு வரை இருந்தாா். வரைத்தொடா்ந்து, மரிய…

திருமண விழா வாழ்த்து

வாழ்த்து” மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் அவர்கள் புதல்வன் மணமகன் சொ.ராம்குமார் மணமகள் நாச்சம்மை தேவி பூஜா திருமண விழாவுக்கு கவிஞர் ஹைக்கூ ரவி, குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக சதுரகிரி மலையில் மாபெரும் அன்னதான விழா

தை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலை இருக்கும் சிவன் ஆலயத்திற்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருடந்தோறும் வருகிறார்கள். அதே போல இந்த ஆண்டும்…

பாப்பான்குளம் சுடுகாட்டு பாதையில் அரசு பாலம் கட்டித்தர தேவேந்திர பேனாக்கள் இயக்கம் வலியுறுத்தல்

தென்காசி வட்டம்,பாப்பான்குளம் கிராமம் பெரியதொரு வில் மயானம் பாதையில் அரசு பாலம் கட்டித்தர வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தேவேந்திர பேனாக்கள் தலைவர் வழக்கறிஞர் டி.சி.…

புதிய ஆட்சியராக பொருப்பேற்றுள்ள ஏ.கே.கமல் கிஷோர்- தென்காசி ராணுவ நலச்சங்கத்தினர் சந்திப்பு

தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொருப்பேற்றுள்ள ஏ.கே.கமல் கிஷோர் அவரை தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பாகநிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துபொன்னாடை போர்த்தி நினைவு பரிசு…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு

தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பாபநாசம் ஸ்ரீசக்கரவாகேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீசக்கரவாகேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராபள்ளியில்…

கொண்டையம்பட்டி ஸ்ரீசின்னையன் ஸ்ரீபெரியய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சின்னையன்ஸ்ரீ பெரியய்யன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த…

வடுகப்பட்டி ஸ்ரீ பகவதிஅம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் த.வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதிஅம்மன்,ஸ்ரீ முத்தாலம்மன், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில்…

வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வலங்கைமான் மற்றும் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். ஆய்வின்போது பள்ளி வகுப்பறைகள், கட்டிட…

சோதிடம்- கவிஞர் இரா .இரவி

சோதிடம் கவிஞர் இரா .இரவி உழைக்காமல் உண்ணும்சோம்பேறிகளின் உளறல்சோதிடம் மடக் கட்டங்களால்மனக் கட்டிடம் தகர்ப்புசோதிடம் எந்த சோதிடனும்சொல்ல வில்லைசுனாமி வருகை இடித்துக் கட்டியதில்நொடித்துப் போனார்வாஷ்துப் பலன் புரட்டர்களால்கற்பிக்கப்பட்ட…

தே.மு.தி.க. கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்வு

தே.மு.தி.க. கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்வு. செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் தெற்கு ஒன்றியம்மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நல்லாசியுடன் கொளத்தூர்…

தஞ்சை மருத்துவகல்லூரியில் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு. ஜே.சி.ஐ. ஒரத்தநாடு சார்பில் தஞ்சை மருத்துவகல்லூரியில் நோயாளிகளுக்கு மதிய உணவுவழங்கப்பட்டது தஞ்சாவூா்,உலக நோயாளிகள் தினத்தை முன்னிட்டு ஒரத்தநாடு ஜேசிஐ , பிச்சை…

அரியலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின்படி காவல் துறை மற்றும் பொதுமக்கள் இடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் காவல்துறைக்கும்…

மதுரை எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் நூர் முகம்மது…

அரசு பேருந்தில் கைப்பையை தவற விட்ட பெண்.‌ திருப்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் ஏழருவி செல்லும் அரசு பேருந்தில் கைப்பையை தவற விட்ட பெண்.‌ திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனர். திருப்பத்தூர்…

திருநாங்கூர் திவ்யதேசத்தில் 11 தங்க கருடசேவை

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருநாங்கூர் திவ்யதேசத்தில் 11 தங்க கருடசேவை உத்ஸவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாள்களை சேவித்தனர். திருநாங்கூர் திவ்யதேசத்தில் 11 தங்க கருடசேவை உத்ஸவம்…

வலங்கைமானில் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை

வலங்கைமானில் 75 ஆண்டு பழமையான சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் ரூபாய் 1.37 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்…

சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்காடியை ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம் புளியக்குடி ஊராட்சி சிக்கப்பட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்காடியை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து…

பாபநாசம் அருகே புதிய சிறிய மேம்பாலம் திறப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வழுத்தூர் ஊராட்சி பூ கொல்லையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் செலவில் சிறு பாலம்…

அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 58.வது ஆண்டு விழா

சகாதேவன் செய்தியாளர் கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 58.வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளியில் பல வருடங்களாக தமிழ் ஆசிரியராக…

வீட்ஸ் திறன் வளர்ப்பு பயிற்சிமையம் சார்பில் 100 மகளிர்களுக்கு சான்றிதழ்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்து சூனாம்பேடு அருகே உள்ள இல்லீடுஊராட்சியில் இலவச தையல் பயிற்சி வீட்ஸ் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் சார்பில்100 மகளிர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.…

மதுரை அரசு பள்ளியில் பன்முகத் திறமைத்திருவிழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் பன்முகத்திறமைத் திருவிழா 2024 ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டக் கல்வி…

சென்னையில் பாஜக யாத்திரைக்கு தடை விதிப்பதால் அண்ணாமலையின் எழுச்சியை தடுக்க முடியாது-பாஜக மாநில செய்தி தொடர்பாளர் சுப்ரமணிய பிரசாத்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் சுப்ரமணிய பிரசாத் அறிக்கை. சென்னையில் பாஜக யாத்திரைக்கு தடை விதிப்பதால் அண்ணாமலையின் எழுச்சியை தடுக்க முடியாது மக்களவைத் தேர்தல் முடிந்ததும்…

வி கே புதூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் வி கே புதூர் தாலுகா அலுவலகம் முன்பு காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியல் லிருந்து அகற்றக்கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய…

மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி நடுரோட்டில் குப்புற கவிழ்ந்த கார்

நீலகிரி மாவட்டம் உதகை- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல் கூடலூர் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.…

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள இணை பதிவாளருக்கு வாழ்த்து

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளஇணை பதிவாளருக்கு வாழ்த்து. செங்கல்பட்டு மாவட்டம்தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில்…

அனேரி கிராமத்தில் அரசு பள்ளி ஆண்டு விழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் அனேரி கிராமத்தில் அரசு பள்ளி ஆண்டு விழா! ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமத்தில்…

அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்வு

புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்வு. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு. மயிலாடுதுறை…

திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு பால்குட விழா

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு பால்குட விழா. ஆயிரத்திற்கு மேற்பட்டோர்…

அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் துவக்க விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மின்னியல்…

காவலா குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு காவலா குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, விழையாட்டுவிழா பாராட்டு விழா என முப்பெரும் விழா…

முத்து விழா கண்ட பெருங்கவிக்கோ வாழ்க ! வாழ்க !கவிஞர் இரா .இரவி !

முத்து விழா கண்ட பெருங்கவிக்கோ வாழ்க ! வாழ்க !கவிஞர் இரா .இரவி ! கவியரசர் என்றால் கண்ணதாசன் !கவிக்கோ என்றால் அப்துல் ரகுமான் ! பெருங்கவிக்கோ…

மிட்டப்பள்ளி தொடக்கப்பள்ளியில் 2 வது ஆண்டு விழா

கிருஷ்ணகிரி செய்தியாளர் G.முருகன். கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கபூவத்திஊராட்சி மிட்டப்பள்ளி கிராமம் தொடக்கப்பள்ளியில்2 வது ஆண்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்…

புளியாண்டப்பட்டி அருள்மிகு புதூர் ஸ்ரீ.மாரியம்மன் கோவில் 5-ஆம் ஆண்டு கலச பூஜை திருவிழா

சகாதேவன் செய்தியாளர் கிருஷ்ணகிரி மத்தூர் அருகே புளியாண்டப்பட்டி அருள்மிகு புதூர் ஸ்ரீ.மாரியம்மன் கோவில் 5-ஆம் ஆண்டு கலச பூஜை திருவிழா கிருஷ்ணகிரி,பிப்.10- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம்…

மதுரை கிழக்கு கொடிக்குளம் அரசு பள்ளி ஆண்டு விழா

மதுரை கிழக்குகொடிக்குளம் அரசு பள்ளி ஆண்டு விழா….. மதுரை கிழக்கு கொடிக்குளம் அரசு பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழா மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)…

கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ். கிருஷ்ணகிரி தலைக்கவசம் அணிவித்து சென்ற ஆட்சியர் மறுநிமிடமே திரும்பி வாங்கிக் கொண்ட அரசு ஊழியர்கள். கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில்…

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி அனைத்து கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி அனைத்து கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் ….. கும்பகோணம் மாவட்டம் கோரிக்கையை நிறைவேற்ற கோரி வருகின்ற 12.02.24 திங்கட்கிழமை நடைபெற…

தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் 5 வது மாநில மாநாடு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நில அளவைத்துறையை தொழில்நுட்ப துறையாக்கக் கோருதல்,வட்டத்துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி…

சீர்காழியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வடபாதி மாரியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வடபாதி மாரியம்மன் கோவில் செடல் உற்சவ திருவிழா. திரளான பக்தர் பால்குடம், காவடி எடுத்து…

மதுரையில் அரசினர் மீனாட்சி கல்லூரி என்.சி.சி.மாணவியருக்கு பாராட்டு விழா

மதுரையில் என்.சி.சி. மாணவியர் களான மேனகா மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை (ஆங்கில வழி) ,லத்திகா மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை ஆகிய இருவரும்,புது தில்லியில் நடைபெற்ற…

சூலமங்கலம் ஸ்ரீ முத்து முனீஸ்வரர் ஆலயத்தின் 50-ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் சூலமங்கலம் ஸ்ரீ முத்து முனீஸ்வரர் ஆலயத்தின் 50-ஆம் ஆண்டு பால்குடம், காவடி, சந்தனகாப்பு மகோற்சவ திருவிழா. 1000-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..…

வில்லியனூரில் புதிய பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா திறந்து வைத்தார் !

வில்லியனூரில் புதியதாக கட்டப்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா திறந்து வைத்தார்.புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் பால் சொசைட்டி மூலம்…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் குறித்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த கலெக்டர், எஸ்பி.. திருப்பத்தூர்…

கிருஷ்ணகிரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிராமங்களை நோக்கி செல்லும் திட்டம்

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் கிராமத்தை நோக்கி செல்லும் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் கிராமங்களை நோக்கி செல்லும் திட்டத்தின்…

அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58 .ஆவது ஆண்டு விழா

சகாதேவன் கிருஷ்ணகிரி செய்தியாளர் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58 .ஆவது ஆண்டு விழா கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58,வது ஆண்டு விழா…