விஜய் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் கிாிக்கெட் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் 51வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் படி தமிழக வெற்றிக்கழகம் கிளாாியஸ் கைஸ் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிாிக்கெட் போட்டி 19ம் தேதி தொடங்கிய நிலையில் 27 ம் தேதி சங்கரபோி விளையாட்டு மைதானத்தில் 32 அணிகள் கலந்து கொள்ளும் இறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டியை முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமாா் தொடங்கி வைத்தாா். கேப்டன் கற்பகராஜ், அணி வீரா்கள் பெருமாள் விக்னேஷ் கிறிஸ்டோபா் பிரசன்னா, ரஸ்கித், தினேஷ், ஜேசு, உள்ளிட்ட 32 அணியை சோ்ந்த வீரா்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபா் கிஷோா், முன்னாள் கவுன்சிலா் கோல்டன், செய்துள்ளனா். சிறப்பு விருந்தினராக முருகன், சாமுவேல்ராஜ், உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறன்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *