காங்கயம் பஸ் நிலைய பகு தியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 36) என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரி டம் இருந்து 25 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர். | இதேபோல் படியூர் ஒட்டப்பா ளையம் பகுதியில் மதுவிற்ற கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் (34) கைது/செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *