திருவொற்றியூர்.

ராஜா கடையை சேர்ந்த ரமேஷ் வயது 54 இவர் மனைவி பெயர் லதா வயது
50 அம்பது ஒரு மகள் உள்ளனர் பிராட்வே இருந்து திருவொற்றியூர் வரை தடம் எண் 56 சி பேருந்தை கண்டக்டர் ஓட்டுனர் பாண்டியன் ஆகிய இருவரும் காலை 6 மணிக்கு பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த நிலையில் திடீரென ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் ரமேஷ் ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்

திருவொற்றியூர் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியதை அடுத்து பின்னர் 108 ஆம்புலன்ஸில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் நடத்துனர் ரமேஷ் உயிரிழப்பு குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *