தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நிலவரைபட நூல் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சாந்தி வழங்கினார் .நிலவரைபட நூல் பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துலெட்சுமி செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *