அலங்காநல்லூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இவ்விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஏ.எல்.சீனிவாசன், மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்