சோழவந்தானில் அதிமுக. ஆலோசனை கூட்டம்.
சோழவந்தான்
சோழவந்தானில் அதிமுக மேற்கு மாவட்டம். சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் தேங்காய் கூடனில் நடந்தது
இக்கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர்.
பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்றார்
இதைதொடர்ந்து மாவட்ட இளைஞரணி ஆர்யா, மாவட்ட மகளிரணி லட்சுமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சிங்கராஜ் பாண்டியன் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் துணைச் செயலாளர் தியாகு, பேரூர் கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் முன்னாள் பேரூராட்சி சேர்மன் முருகேசன் செழியன் மாவட்ட பிரதிநிதி ஜெயப்பிரகாஷ் ஒன்றிய இளைஞரணி சூர்யா, பேரூர் இளைஞரணி கேபிள் மணி, கோட்டை மேடு பாலன், லேத் மாரி, மண்ணாடி மங்கலம் ராஜபாண்டியன் ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் மகளிரணி யினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஸ்கண்ணா நன்றி கூறினார்..