திருவள்ளூர்

மாதரபாக்கம் ஊராட்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாதரபாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள அரசின ர் நடுநிலைப் பள்ளியில் வேல்ஸ் மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத் துவமனை சார்பில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமினை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப் பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பி னருமான டிஜே கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் மாதரப்பாக்கம் சீனிவாச ன் முன்னிலை வகித்தார்.

மருத்துவ முகாமில் வேல்ஸ் மெடி க்கல் கல்லூரி மற்றும் மருத்துவ மனை டீன் டாக்டர் குமுதலிங்கரா ஜ், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி தலைமையில் உதவி கண்காணி ப்பாளர் டாக்டர் சதீஷ் தேவ், மேற் பார்வையில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி சீப் எக்ஸிக்யூட்டிவ் ஆபி ஸர் அரிகிருஷ்ணபாபு, வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மார்க்கெட்டிங் மேனேஜர் ஜானகிராமன், ஆகி யோர் முன்னிலையில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர் கள் வசந்த் குமார், நரேஷ், அருண் குமார்,வேல்ஸ் மருத்துவக் கல்லூ ரி செவிலியர்கள் முத்து முரளி ராகவன், அபூபக்கர், சித்திக், மாத வன், கதிரவன்,உள்ளிட்டோர் கல ந்து கொண்டு பல்நோக்கு சிகிச் சை அளித்து மருந்து மாத்திரைக ளை வழங்கினர். இம்முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சிகிச் சை பெற்றுச் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *