வி. தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி.
புதுச்சேரி கரியமாணிக்கத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமமுக மேற்கு மாநில அவைத்தலைவர் வீரப்பன் ஏற்பாடு. சிறப்பு விருந்திராக எஸ் டி சேகர், சீத்தாராமன் பங்கேற்பு
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மேற்கு மாநில அவைத்தலைவர் வீரப்பன் ஏற்பாட்டில் அவரது தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வேஷ்டி சேலை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சிறப்பு விருந்தினராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மேற்கு மாநில செயலாளர் எஸ். டி .சேகர் கிழக்கு மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சீதாராமன் மற்றும் புதுச்சேரி ஜர்னலிஸ்ட் யூனியன் சங்கத்தின் தலைவர் எம். பி. மதிமகா ராஜா தொகுதி நிர்வாகிகள் பிரகாசம், ரமேஷ் நாகா, கணபதி மற்றும் முருகன், பெருமாள், சுந்தர் ஜாகிர் உசேன், ஜெயக்குமார் அமிர்தராஜ் மற்றும் நெ ட்டப்பாக்கம் விவசாய சங்க பிரதிநிதிகள் ஜெயராமன், ஆதிமூலம், நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.