செஞ்சியில் எம்ஜிஆர் 107 வது பிறந்தநாள் விழா திருவண்ணாமலை சாலையில் இந்தியன் வங்கி எதிரில் கொண்டாடப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா திருவண்ணாமலை சாலையில் இந்தியன் வங்கி எதிரில் அன்னதானத்துடன் சிறப்பாக நடைபெற்றது முன்னதாக எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சி எம்ஜிஆர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வி ஆர் பிரித்விராஜ் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட அவை தலைவர் கு.கண்ணன் முன்னாள் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் வி ரங்கநாதன் நகர செயலாளர் வெங்கடேசன் செஞ்சி ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி மத்திய ஒன்றிய செயலாளர் சோழன் வல்லம் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி செஞ்சி நகர பொருளாளர் பாஸ்கரன் மாவட்ட இளைஞரணி கமலக்கண்ணன் வழக்கறிஞர் புண்ணியகோடி ரஞ்சித் குமார் சுரேஷ் மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்