திருவாரூர் அருகே திருக்கராவாசல் கிராமத்தில் கண்ணாயிரநாத உடனுறை கைலாசநாயகி திருக்கோவிலில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றான ஆதிவிடங்க தியாகராஜர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

இந்த விழாவினை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மூலவர் சன்னதி கோபுரம் மற்றும் அனைத்து பரிகார தெய்வங்கள் கோபுரங்களில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மீது நவீன ட்ரோன் மூலம் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *