திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில் மகா சிவராத்திரி 27 ஆம் ஆண்டு நாட்டியஞ்சலி திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில் மகா சிவராத்திரி 27 ஏழாம் ஆண்டு நாட்டியஞ்சலி நடைபெற்றது
நிகழ்விற்கு நிவேதா ரைஸ் மில் எம். துரைசாமி தலைமை வகித்தார் பால் சன்ஸ் குமரேசன் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாலமுருகன் ஈர உள்ளம் அமைப்பின் நிறுவனர் வி எம் அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
நாட்டியாஞ்சலி நிறுவனர் முராசன்ஸ் எம் .ஆர். நந்தகோபால் வரவேற்றார் ரேணுகா ஜுவல்லரி எம். செல்வராஜ் காய்கறி வணிகம் வி ஆர் எஸ் ராஜ் ஆனந்தம் ஸ்டோர் ஜி ஆனந்த் உள்பட ஆன்மீக நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர் மார்ச் 9ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்ற நாட்டியஞ்சலி நிகழ்வில் திருவாரூர் லக்சனா நாட்டியாலயா வடிவழகி ராஜ்குமார் பெங்களூர் மம்தா கராந்த் பெங்களூர் விந்தியா அகாடமி சிந்துஜா கிருஷ்ணராஜ் சென்னை ஓவியா அகாடமி மணிமேகலை ஷர்மா சென்னை கிருஷ்ணா சங்கீத நாட்டியாலயா அனிஷா கண்ணன் கேரளா நீர்தாஞ்சலி ஸ்கூல் ஆப் கிளாசிக்கல் டான்ஸ் கலா மண்டலம் வசந்தா உள்ளிட்ட நாட்டிய அஞ்சலி அமைப்பினர் பங்கேற்றனர்