கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஊராட்சியில் அதிமுகவின் கழக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி தொண்டர்களை சந்தித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளர் ஜே.பி என்கின்ற ஜெயப்பிரகாஷ்யை வெற்றி பெற கழக நிர்வாகிகள் கடுமையாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்

இதில் எம். ஜி.ஆர். மன்ற மாவட்ட ரவிச்சந்திரன், காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன், நாகரசம்பட்டி பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் பிரபாகரன், கவுன்சிலர் பண்ணந்தூர் பழனிச்சாமி, அகரம் கருப்பண்ணன், சாம்பசிவம், ஆவத்துவாடி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், ஜெயப்ரகாஷ், பெரியசாமி, சண்முகம், தண்டபாணி, கோபி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *