தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் வாகன பேரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து துவங்கி மாநகராட்சி அலுவலகம் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்றனர் இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி துவக்கி வைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *