செங்கம் அருகே விபத்தில் உயிர்தவருக்கு அரசு மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் காவல் நிலையத்திற்கு உட்ப்பட்ட அள்ளியந்தல் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பாலமுருகன் என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்தார் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ததால் அவருக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது

அவருடன் செங்கம் வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *