சி கே ராஜன் 94884 71235,
கடலூர் மாவட்ட செய்தியாளர்
கடலூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களை ஆணையாளர் மருத்துவர் அனு, மாநகர மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு செய்த போது பழுதடைந்த நிலையிலும் வயதானவர்களை துப்புரவு பணிகளுக்கு பயன்படுத்துவது பற்றியும் புகார் வந்ததை அடுத்து
சரிவர வேலை செய்யாத துப்புரவு பணி செயலற்ற நிலையில் செயல்படுகின்ற துப்புரவு பணியாளர்களையும் துப்புரவு பணியாளர் ஒப்பந்ததாரர்களையும் மாநகர மேயர் சுந்தரி ராஜா
உங்க வேலைய கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா?..
டீ கடைல நின்னு வடை சாப்பிட்டுட்டு கதை பேசவா வரீங்க?…
சரியாக சேகரிக்கப்படாத குப்பைகள்,
பழைய இரும்பு கடைக்கு செல்லும் நிலையில் குப்பை வண்டிகள் – ஒப்பந்ததாரர்களை
கண்டித்த மேயர்..!*சரியான ஒப்பந்த தொழிலாளர்களை துப்புரவு பணியாற்ற வகை செய்யுங்கள். குப்பைகளை சேகரிக்கின்ற வண்டிகளை முறையாக செயலாற்றும் நிலையில் செயல்படுத்துங்கள் என ஆணையாளர் முன்னிலையில் அறிவுறுத்தினார்.